விக்கெட் வேட்டையில் சென்னை.., தடுமாறும் பஞ்சாப்..!

Default Image

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டை இழந்து  தடுமாற்றம் .

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.

தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கிறிஸ் கெயில் இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் கே.எல்.ராகுல் ரன் அவுட் ஆனார்.

அடுத்து தீபக் ஹூடா களமிறங்கினர். நிதானமாக விலையாடிய கிறிஸ் கெயில் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். அடுத்து இறங்கிய நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் நிக்கோலஸ் பூரனும் 10 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி 26 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. சென்னை அணியில் தீபக் சாஹர் 4 விக்கெட்டும் , ஜடேஜா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்