#Breaking : உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் 50% ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Default Image

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, வீட்டில் இருந்து காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்