நாட்டின் வங்கிகளில் போடப்பட்ட பொதுமக்களின் பணம் எங்கே ?பதில் சொல்லுங்கள் மோடி ?ராகுல் காந்தி

Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் வங்கிகளில் போடப்பட்ட பொதுமக்களின் பணம் எங்கே என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நிலையில் , பணம் கிடைக்காமல் மீண்டும் மக்கள் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

வங்கி செயல்பாடுகளை சீரழித்ததாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து நீரவ் மோடி 14 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததற்கும் மோடி அரசுதான் காரணம் என்று கூறியுள்ளார். நம்மிடம் இருந்த 500 , மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பறித்துக் கொண்டு நீரவ் மோடியின் பைகளை மோடி அரசு நிரப்பியதாக ராகுல் சாடியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்