இன்று முதல் தபால் வாக்குசீட்டு விநியோகம்…!

Default Image

இன்று முதல் தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணியில் 3,820 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 70 வாக்குபதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் 7,300 பேர் வாக்களிக்க உள்ளனர். இதனையடுத்து, இன்று முதல் தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணியில் 3,820 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 70 வாக்குபதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்