‘செல்லாத பணம்’ – எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது..!

Default Image

பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால், சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கக்கூடிய உயரிய விருது தான் சாகித்ய அகடமி விருது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகையும், ஒரு தாமிர பட்டயமும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை ராமகிருஷ்ணனின் சஞ்சாரம், கவிஞர் இன்குலாப்பின் காதல் நாட்கள் கவிதை தொகுப்பு, பூமணியின் அஞ்ஞாடி பல எழுத்தாளர்களுக்கு இந்த விருது  ருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்