#UP:ஆக்ராவில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் பலி , 4 பேர் காயம்

Default Image

உத்தரப்பிரதேச ஆக்ராவில் வியாழக்கிழமை காலை லாரி மற்றும் கார் நேருக்கு நேர்  மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக  போட்ரே சிட்டி எஸ்பி ரோஹன் பிரமோத் தெரிவித்தார். இந்த விபத்தில் சிக்கிய லாரி நாகாலாந்தைச் சேர்ந்தது, கார் ஜார்க்கண்டின் பதிவு எண்ணைத் கொண்டிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்