பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா உறுதி..!

Default Image

தமிழகத்தில் கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்