#ELECTIONBREAKING: மமக-விற்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கீடு.., தேர்தல் ஆணையம் அறிவிப்பு ..!

Default Image

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்திரிகோல் சின்னம் ஒதுக்கீடு செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தையும், மை இந்தியா பார்டிக்கு சிசிடிவி கேமிரா சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்