IPL 2018:டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்க விடும் மும்பை அணி !

Default Image

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 158 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது .

முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர்.

 

அதிரடியாக விளையாடிய லூயிஸ் அரை சதத்தை எட்டும் நிலையில் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .அனல் பறக்கும் வகையில் அரை சதம் அடித்தார் சூர்யகுமார் அபார ஆட்டத்தை வெளிபடுத்தி 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கிஷான் 36 ரன்கள் எடுத்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்திவருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்