மை லார்ட் வேண்டாம், சார் போதும்… தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி..!

Default Image

அருப்புக்கோட்டை அருகே நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தை காணொளி மூலம் சென்னையில் இருந்தபடி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்தார்.

அப்போது, பேசிய அவர், மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை நிறுத்தி விட்டு மரியாதை நிமித்தமாக ‘சார்’ என்று சொன்னாலே போதும் என தெரிவித்தார். நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான பொது நல வழக்குகள் வருகிறது. ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.வளர்ச்சி மீது அக்கறை கொள்ளும் அதே நேரத்தில், இயற்கை மற்றும் விலங்குகள் மீதான அன்பை காண்பிக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்