400 ரூபாயை கடனாக வாங்கிவிட்டு திருப்பி தராததால் நண்பன் அடித்து கொலை!

Default Image

தன்னிடம் கடனாக நண்பன் வாங்கிய 400 ரூபாயை திருப்பி தராமல் விட்டதால் அடித்து கொலை செய்த நபர் கைது.

தற்போதைய காலகட்டத்தில் உறவினர்கள் கடன் வாங்கி விட்டு திருப்பி தர முடியாவிட்டாலும், அதை சகித்து கொண்டு அவர்களின் நிலையை புரிந்து விலகி செல்பவர்களை விட எப்படியேனும் திருப்பி தா எனும் உறவுகள் தான் அதிகம் உள்ளது. ஆனால், நண்பர்களுக்குள் பணத்திற்க்காக அவ்வாறெல்லாம் அடித்து கொள்ளமாட்டார்கள் என்று தான் நினைப்போம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனை நண்பனே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் அடித்து கொன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், சோனு என்பவர் தனது நண்பனுக்கு 400 ருபாய் கடனாக கொடுத்துள்ளார். அனால் அந்த கடனை அவரது நண்பன் திருப்பி கொடுக்காததால் ஆத்திரத்தில் நண்பனை அடித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த போலீசார் சோனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்