ஜெயலலிதா கோவில் திறப்பு -முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு

Default Image

இன்று ஜெயலலிதா கோவிலை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த 27-ஆம் தேதி துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைக்க உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்