உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உறுதுணையாக இருக்கிறது – தம்பிதுரை

Default Image

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை  உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அது எப்போதும் நம்மைக் கைவிடாது என்றும் தெரிவித்தார். கரூர் மாவட்டம் கருப்பப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தமிழகம் வருவதை நாம் எதிர்க்கக்கூடாது என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்