கிரிக்கெட்டில் தமிழகத்தை தேர்வு செய்யப்பட்டது அதிஸ்டவசமானது! நீதிபதி கிருபாகரன் வேதனை!

Default Image

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் புரிந்த சாதனை குறித்து பலரும் பேசி வந்த நிலையில், இவரது வெற்றி பாராட்டி பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அவர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர்கள்  கூறுகையில், விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது, அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்