திமுகவின் தவறுகளை காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் மறைக்கப் பார்க்கிறார்…!

Default Image

அமைச்சர் ஓ.எஸ். மணியன்  காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களையும் தவறுகளையும் மூடி மறைக்கும் வேலையை ஸ்டாலின் தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்போது அது குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்