சமூக வலைதளங்களை பேருந்தை மறித்து தெறிக்க விட்ட பெண் ஸ்டாலின் சந்திப்பு …!

Default Image

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் தெய்வநாயகி சந்தித்தனர். காவிரி வாரியம் அமைக்கக்கோரி நேற்று வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் தனி ஒருவராக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி தெய்வநாயகி சந்தித்தனர்.

சென்னையில் நேற்று நடந்த திமுக போராட்டத்தின் போது தனியொரு பெண் பஸ்சை மறித்து போராட்டம் நடத்திய படம்தான் தற்போது செம வைரலாகி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதில் நேற்று திமுக சார்பில் தமிழகமெங்கும் கடையடைப்பு போராட்டம், மறியல் போன்றவை நடந்தன.

இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டன. சென்னை அண்ணாசாலையில் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்து கொண்டன. பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் தெய்வநாயகி சந்தித்தனர். காவிரி வாரியம் அமைக்கக்கோரி நேற்று வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் தனி ஒருவராக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி தெய்வநாயகி சந்தித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்