அதிமுகவுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது மோடிதான் …!

Default Image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உதவும் வகையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியது ,காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும் வகையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் என்ற சதி நாடகத்தை மோடியின் விருப்பப்படி நடத்தினார்கள். இன்றைய மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஒருபோதும் அமைக்காது என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்