“டிஜிட்டல் இந்தியா ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது” பெங்களூரு மாநாட்டில் – பிரதமர் மோடி உரை.! 

Default Image

“டிஜிட்டல் இந்தியா ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது” பெங்களூரு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு 2020 ஐ இன்று காணொளி மூலம் திறந்து வைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ பணி இனி ஒரு வழக்கமான அரசாங்க முன்முயற்சியாக பார்க்கப்படுவதில்லை, அது ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது என தனது உரையை தொடங்கினார்.

மேலும், டிஜிட்டல் இந்தியாவுக்கு நன்றி, நமது நாடு வளர்ச்சிக்கு மனித மைய அணுகுமுறையை கண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நமது குடிமக்களுக்கு பல வாழ்க்கை மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்று கூறினார்.

மேலேயும், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்கான சந்தையை அரசாங்கம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்று மோடி மேலும் கூறினார். இது தொழில்நுட்பத்தை அனைத்து திட்டங்களின் முக்கிய பகுதியாக இருக்கிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்