நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதி – விஜயபாஸ்கர்

Default Image

நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அரசுப்பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர உள்ள 18 மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கை ஆணையை வழங்கினார், அப்போது மைச்சர் விஜயபாஸ்கர் அந்த விழாவில் கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. INI-CET தேர்வு தொடர்பாக சட்டரீதியாக அணுகுவோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியலில் எந்த முறைகேட்டிற்கும் இடமில்லை, ரேங்க் பட்டியல் வெளிப்படையாக உள்ளது எந்த பிரச்னைக்கும் இதில் இடமில்லை என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்