தொடர்மழை…! கனமழையாக உருவெடுக்கும் – வெதர்மேன்

Default Image

தொடர்மழையானது விட்டுவிட்டு,  கனமழையாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை  மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது மழை பெய்யவில்லை என்றாலும், நாளை காலை மழை இரண்டு மடங்காக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

நாமக்கல் சேலம், ஈரோடு மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை தொடங்கியுள்ளது. தெற்கு மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தொடர்மழையானது விட்டுவிட்டு,  கனமழையாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்