அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை..!

Default Image

மஹாராஷ்டிராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கடந்த 4-ஆம் தேதி அர்னாப் கைது செய்யப்பட்டார். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதனால், அர்னாப் இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்