திண்டுக்கல் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம்…!

Default Image

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் சென்னையில் போராட்டம் நடத்திய ஸ்டாலினை கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பேருந்து நிலையம் அருகில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழநி திமுக எம்.எல்.ஏ  செந்தில்குமார் உட்பட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீ கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்