இன்றைய நாள் எப்படி இருக்கு?? (31/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

Default Image

மேஷம்: நிதானத்தோடு செயல்படும் நாள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.வரவு திருப்தி தரும்.

ரிஷபம்: அனுசரித்து காரியத்தை சாதப்பீர்கள்.கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும்.

மிதுனம்: திட்டமிட்ட காரித்தில் வெற்றி கிடைக்கும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.குடும்பத்தில் அனுசரித்து செல்லவது நலம்.

கடகம்:முயற்சிக்கு பலன் கிடைக்கும்.ஊக்கத்தோடு செயல்படுவீர்கள்.மற்றவர்களின் அன்பை சம்பாதிப்பீர்கள்

சிம்மம்: ஆதரவு கரங்கள் அரவணைக்கும்.மன குழப்பம் அகலும்.கோபத்தை குறைப்பது நல்லது.பொறுமையை கடைபிடியுங்கள்

கன்னி: திட்டமிட்ட காரியம் வெற்றி கிடைக்க வாய்ப்பு.பாக்கிகள் வசூலாகும்.அன்பு கொண்டவர்களிடம் மனவிட்டு  பேசுவீர்கள்

துலாம்: இன்று எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.மனம் தளரலாம் முயற்சியை மேற்கொள்வீர்கள்.

விருச்சகம்: உற்சாகமாக செயல்படுவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்

தனுசு: எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.மனசோர்வு அதிகரிக்கும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள்

மகரம்:  சாதகமான நாள்.எடுத்து வைக்கும் அடியெல்லாம் வெற்றி.பணியில் கவனக்குறைவு.கணவன்/மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது

கும்பம்: அறிமுகமில்லாதவர்களின் அறிமுகம் கிடைக்கும்.தெளிவு பிறக்கும்.மந்தநிலை மறையும்.உத்வேகம் வெளிப்படும்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

மீனம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.பம்பரம் போல சுழன்று கொண்டே பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்.எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்