ஆயூதங்களுக்கு பூஜை செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

Default Image

மத்திய பாதுகாப்பு அமைச்சர் 24-25 தேதிகளில் சிக்கிமுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது எல்லையில் உள்ள வீரர்களுடன் உரையாடுவார் எனவும், ஆயுத பூஜையையும் செய்வார் என கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று சீன எல்லைக்கு அருகே சிக்கிமில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் ஆயுதங்களை வழிபட்டு பூஜை செய்தார். மேலும், எல்லை சாலைகள் அமைப்பு, உள்கட்டமைப்பு திட்டத்தை துவக்கி வைப்பார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்