கடந்த 24 மணி நேரத்தில் 578 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 50,129 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம், இன்று 89.78 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
இதுவரை, இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,864,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,18,534 பேர் உயிரிழந்துள்ளனர், 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,68,154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!
February 12, 2025![rohit sharma and virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-and-virat-kohli.webp)
தலைவா வா., தலைவா! ரோஹித் ஓகே! விராட்? மோசமான ஃபர்ம்-க்கு பதிலடி கொடுப்பாரா ‘கிங்’ கோலி?
February 12, 2025![Rohit sharma - Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-sharma-Virat-kohli.webp)
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)