2.40 கோடி விண்ணப்பம் டிச.,15ல் தேர்வு.!

Default Image

ரயில்வேயில் உள்ள 1.40 லட்ச காலிப்பணியிடங்களுக்கு சுமார் 2.40 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது, குறித்து தெரிவித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வேயில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

கொரோனா காரணாத்தால் ஒத்துவைக்கப்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகள் டிச.,15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்