நிலமோசடி விவகாரம்: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு!

Default Image

நிலமோசடி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நிலம் வாங்கித் தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி புகாரளித்தார்.

இதனைதொடர்ந்து, இந்த நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில், நடிகர் சூரி அளித்த நிலமோசடி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்