#BREAKING: லடாக்கில் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்.!

Default Image

லடாக்கில் உள்ள சுமர்-டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து சென்றபோது, இந்திய பகுதிக்குள் சீன வீரர் பிடிபட்டார்.  அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தாரா..? அல்லது உளவு பார்க்க வந்தாரா.? ஏன் இந்திய பகுதிக்கு வந்தார்..? எப்படி வந்தார்..? என இராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த, சீன வீரரிடம் ஆயுதம் இல்லை எனவும், அவரிடம் சீன இராணுவத்தின் அட்டை அடையாளத்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர்  அவர் சீன இராணுவத்திற்குத் திரும்புவார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்