#BREAKING: தெலுங்கானாவிற்கு தமிழக அரசு 10 கோடி நிதி உதவி..!

Default Image

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு பத்து கோடி ரூபாய் நிதியுதவி என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தெலுங்கானாவிற்கு  உதவ தயாராக இருப்பதாக சந்திரசேகர ராவுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

தெலுங்கானாவில் மழை வெள்ளத்தால் இறந்தவர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழகம் சார்பில் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்