தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

Default Image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை  பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, ராணிப்பேட்டையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மாயம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அது மட்டுமில்லாமல் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என்றும் நகரின் ஒரு சில பகுதியில், லேசான முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்