இறுதித்தேர்வு முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட்!முடிவுகள்???அண்ணா.,பல்கலை அறிவிப்பு!

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் என்று ஆப்சென்ட் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்றும்,மேலும் இறுதித்தேர்வு எழுதியவகளுக்கு இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025