மோட்ச தலத்தில் எஸ்.பிபிக்கு மோட்சதீபம்-ஏற்றிய பாடகர்கள்

Default Image

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்க்கு சினிமா பின்னணி பாடகர்கள் திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மனதில் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியன் செப்.,25ந்தேதி மறைந்தார். செப்.,26ல், சென்னை தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்டக்கம் செய்யப்பட்ட நிலையில், அருணாசலேஸ்வரர் கோவில், இரண்டாம் பிரகாரத்தில் சர விளக்கு பகுதியில், மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி, அருணாசலேஸ்வரரை வேண்டி அம்மாவட்ட கலெக்டர் கந்தசாமி, சினிமா பின்னணி பாடகர்கள் பாடகர்கள் மனோ, எஸ்.பி. ஜைலஷா, அனுராதா ஸ்ரீராம், நடிகர்கள் மயில்சாமி ஆகியோர் வழிபட்டனர்.


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்