தான் பெற்ற 10 மாத குழந்தையை பலமுறை பலாத்காரம் செய்த தந்தை!

Default Image

தான் பெற்ற 10 மாத குழந்தையை பலமுறை பலாத்காரம் செய்த தந்தையின் கொடூர செயல்.

தற்பொழுது உலகம் முழுவதிலும் தாய் என்ன? சகோதரி என்ன, தான் பெற்ற குழந்தை என்ன? யாரையுமே பாராது தனது இச்சைக்காக பலாத்காரம் செய்து கொலை செய்யக்கூடிய கொடூர மிருகங்கள் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் வசித்து வரக்கூடிய ஆஸ்டின் என்பவர் தன்னுடைய 10 மாத குழந்தையை பல முறை கற்பழித்து விட்டு இறுதியாக அக்குழந்தையை கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த கம்ப்யூட்டரில் பார்த்த பொழுது இவர் குழந்தை இறந்து விட்டதா என எப்படி சோதிப்பது என்பது குறித்து கூகுளில் பலமுறை தேடி உள்ளது அம்பலமாகியுள்ளது. இவரின் மனிதாபிமானமற்ற கொடூர செயல் கூகுள் மூலமாக வெளியே தெரிந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பென்சில்வேனியா நீதிமன்றம் இவருக்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பு தொகையை அபராதமாக விதித்துள்ளது. மேலும், தற்பொழுது பரோலில் செல்ல இவருக்கு அனுமதி அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்