புதுச்சேரி தனியார் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து! பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின!

Default Image

புதுச்சேரியில், சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள காப்பர் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில்  ஏற்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவியது. தொழிற்சாலை முழுவதையும் கரும்புகை ஆக்கிரமித்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.

தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, சேதாரப்பட்டு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்