மத்திய பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியூடு.!

Default Image

மத்திய பிரதேச மாநிலத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவைஇன்று அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில திறந்து கல்வி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவை இன்று அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள்  mpsosebresult.in இல்  சென்று தங்களது தேர்வு முடிவை சரி பார்க்கலாம்.

மத்திய பிரதேச கல்வி வாரியம் ‘ருக் ஜனா நஹி’ என்ற திட்டத்தை அரசு தொடங்கியது. தேர்வுகள் வழக்கமாக ஜூன் மாதத்தில் நடத்தப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தாமதமாகியது, இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தங்களுது தேர்வுகளை எழுத மற்றொரு வாய்ப்பை வழங்கியது.

அந்த வகையில்,‘ருக் ஜனா நஹி’ திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 26 வரை, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், ஆகஸ்ட் 17 முதல் 31 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்