பொருட்களின் அளவை தீர்மானிக்க விமானங்களுக்கு அரசு அனுமதி.!

Default Image

உள்நாட்டு விமானங்களுக்கு பொருட்களின் அளவை தீர்மானிக்க  அரசு அனுமதிக்கிறது.

விமானங்களில் பயணிக்கும் உள்நாட்டு பயணிகள் தங்களது பொருட்களின் அளவுகளை தீர்மானிக்க விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு மாதம் களித்து உள்நாட்டு பயணிகள் விமானங்கள் மே 25 அன்று மீண்டும் தொடங்கியபோது, பயணிகள் சோதனை செய்த பொருட்களை மட்டும் வைத்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சிவில் விமானம் போக்குவரத்து அமைச்சகம் கூறியது.

தற்போது, விமான நிறுவனங்கள் தங்களது கொரோனாவுக்கு முந்திய உள்நாட்டு விமானங்களில் 60 சதவீதத்திற்கு மேல் இயக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்