முன்கூட்டியே முடிகிறதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்?

Default Image

இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் மக்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்  14- ஆம் தேதி முதல் தொடங்கி விடுமுறையின்றி அக்டோபர் 1-ஆம் தேதிவரை நடைபெறும் எனவும், கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி நடைபெற்று வருகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்.

இந்நிலையில்  இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் மக்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்?  முன்கூட்டியே முடிகிறதா என்று ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்