கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 10% குறைந்துள்ளது – விஜயபாஸ்கர்!

Default Image

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 10% குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 8,618 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளார்.  அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் 10% வரை குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்