அணுக்கழிவு மையம்: “பிரதமர் மோடியின் பதில் அதிர்ச்சியளிக்கிறது!”- எம்.பி. சு.வெங்கடேசன்

Default Image

அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான ஆழ்நில அணுக்கழிவு மையம் இப்போதைக்கு தேவை இல்லை என பிரதமர் மோடி கூறிய நிலையில், அணுசக்தி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிலநுட்பம், இந்தியாவில் இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர், அணுசக்தி கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதைக்கு இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அணுசக்தி துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் மோடி, இந்தியாவில் ஆழ்நில அணுக்கழிவு மையம் இப்போதைக்கு தேவை இல்லை என்றும், கூடங்குளம் குறித்து பிரதமர் மோடி பதில் அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk