மருத்துவ மேற்படிப்புக்காக கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்க மனு – தமிழக அரசு!

Default Image

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மேலும் காலி இடங்களாக உள்ள மருத்துவ மேல்படிப்பில் கலந்தாய்வு நடத்த கோரிய வழக்கு செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்