தமிழகத்தில் இதுவரை 4,41,649 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

Default Image

தமிழகத்தில் இதுவரை 4,41,649 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,495 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 6,227 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,41,649 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இன்று 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,307 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்