மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

Default Image

மகாராஷ்டிராவில் இன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.

மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டமான பால்கரில் இன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பைக்கு வடக்கே 98 கி.மீ தூரத்தில் அதிகாலை 4 மணி அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்  தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தால் எந்தவொரு உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக குறைந்த தீவிர நிலநடுக்கங்களை எந்த மாவட்டம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்