பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் அமைச்சர் உயிரிழப்பு..ஒருவர் படுகாயம்.!

Default Image

பாகிஸ்தான் துப்பாக்கி சூடு சம்பவ இடத்தில் அமைச்சர் பலியானார், ஒருவர்  காயமடைந்தார்.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடியை அணிந்து கொண்டு ஒரு மந்திரியை சுட்டுக் கொன்றனர் மற்றும் மற்றொருர் படுகாயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பெஷாவர் மாவட்டத்தின் பாலோசாய் பகுதியில் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இருவரையும் தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முகமூடி அணிந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் ஆறு தோட்டாக்களைத் தாக்கப்பட்டு மோசமான நிலையில் கைபர் போதனா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்