மேற்கு வங்கத்தில் பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து..ரூ .26 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.!

Default Image

மேற்கு வங்கத்தில் பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து.

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

தேயிலை இலைகளை அனுப்புவதற்காக இந்த தொழிற்சாலையில் பைகளை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ .26 லட்சம் மதிப்புள்ள பைகள் மற்றும் மூலப்பொருட்கள் சேதமடைந்தது என யூனிட் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று தீயணைப்பு சேவைகள் சேர்ந்து இன்று காலை 6.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து ஷார்ட் சர்க்யூட் தான் இந்த தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்