கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர்

Default Image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தமிழகத்தில்இ துவரை 4,69,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 189 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 7,154 ஆக உள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அச்சத்தை கருத்தில் கொன்டு அனைத்து மாவட்ட ஆட்சியரும் தங்களுது மாவட்டங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வாய் மற்றும் முக்குப்பகுதிகளை மறைக்காத வண்ணம் முகக்கவசம் அணிதலுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, என சில விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்