தமிழகத்தில் இன்று 6,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

Default Image

தமிழகத்தில் இதுவரை 4,16,715 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 6,599 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,16,715 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் இன்று 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,012 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்