மும்பையில் லேசான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 2.7 ஆக பதிவு!

Default Image

மும்பையில் இன்று காலை சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 2.7 ஆக பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு வடக்கு திசையிலிருந்து சுமார் 98 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளில் இன்று காலை 6.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும், அதன் ரிக்டர் அளவு, 2.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நேற்று இரவு 11.41 மணியளவில் மும்பை, நாசிக் அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.0 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்