இந்தியாவில் ஒரே நாளில் 87 ஆயிரத்தை கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு!

Default Image

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் மிக அதிகமாக தீவிரமடைந்து கொண்டே உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,020,239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,635 பேர் உயிரிழந்துள்ளனர், 3,104,512 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 87,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,066 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 846,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்