இன்று முதல் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம்!

Default Image

இன்று முதல் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் ரேஷன் பொருள்கள் மக்களுக்கு தாமதமின்றி கிடைக்க தமிழக அரசு  மேற்கொண்டு  வருகிறது.  இந்நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இந்த மதம் 1 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்களால் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல ஒரு குடும்பத்துக்கு ஒரு நபர் மட்டுமே வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்