இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது..!

Default Image

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் அப்பு. 18 வயதான இவர்  பகோனனகுண்டே, புலிகேசி நகர், மற்றும் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் சாலை ஓரம் நிறுத்திவைக்கும் இருசக்கர வாகனத்த தனது கள்ளச்சாவி மூலம் திருடி வந்துள்ளார.

திருடிய இருசக்கர வாகனத்தை விற்று பணத்தை தன் சொந்த செலவிற்காக பயன்படுத்தி வந்துள்ளார், மேலும் இவர் வாகனத்தை திருடும் சம்பவத்தை காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து செய்து வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்ததில் இருசக்கர வாகனங்களை திருடிய அப்புவை கைது செய்து அவரிடம் 3.5 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மேலும் அப்புவை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்